Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மூக்கடைப்பு ஜலதோஷம் வந்தால் உடனே என்ன செய்ய வேண்டும்?

Webdunia
வியாழன், 29 டிசம்பர் 2022 (20:47 IST)
பொதுவாக கிட்டத்தட்ட எல்லோருக்குமே வரும் நோய்களில் ஒன்று மூக்கடைப்பு, சளி இருமல் ஜலதோஷம் என்பது தெரிந்ததே. ஜலதோஷம் அடிக்கடி வரும் என்பதால் அதிலிருந்து நாம் பாதுகாத்துக்கொள்ள சில வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் 
 
கொதிக்க வைத்த தண்ணீரில் மிளகு அல்லது லவங்கம் சேர்த்து அதில் துளசி மிளகு வெற்றிலை மற்றும் தேன் சேர்த்து பருகினால் ஜலதோஷம் மூக்கடைப்பு ஆகியவை விலகி விடும் 
 
அதுமட்டுமின்றி குளிரை தாங்கும் சக்தி உடலுக்கு ஏற்படும் என்றும் முன்னோர்கள் கூறியுள்ளனர். பனிக்காலத்தில் பிராணவாயு குறைவாக இருக்கும் என்பதால் சுவாசிப்பதில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என்றும் அதற்கு முருங்கை வடை அல்லது முருங்கை விதையை சாப்பிட்டால் சுவாசப் பிரச்சனைகள் இருந்து விடுபடலாம் என்றும் முன்னோர்கள் தெரிவித்துள்ளனர்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மண் பாணை தண்ணீர் எப்படி குளிர்ச்சியாகிறது என்பது தெரியுமா? இதோ விளக்கம்..!

எப்போதும் உடல் சோர்வுடன் உள்ளதா? இதெல்லாம் காரணமாக இருக்கலாம்..!

பார்லருக்கு போகாமல் முகத்தை பொலிவாக வைத்து கொள்வது எப்படி? எளிய ஆலோசனைகள்..!

வெறும் வயிற்றில் வெந்நீர் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?

உடற்பயிற்சி செய்ய நேரம் இல்லாத பெண்களுக்கு சில எளிய வழிமுறைகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments