Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதிய 50 ரூபாய் நோட்டு; உறுதிப்படுத்திய ஆர்பிஐ

Webdunia
வெள்ளி, 18 ஆகஸ்ட் 2017 (19:44 IST)
புதிய 50 ரூபாய் நோட்டுக்களை ரிசர்வ் வங்கி விரைவில் வெளியிட உள்ளது.


 

 
புதிய 50 ரூபாய் நோட்டுகளின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மீண்டும் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொள்ள போகிறது என சிலர் கருதினர். இருந்தும் அதிகாரப்பூர்வமான தகவலாக இல்லாததால் சிலர் நம்பவில்லை. 
 
இந்நிலையில் ரிசர்வ் வங்கி தற்போது புதிய 50 ரூபாய் நோட்டுக்கள் வெளியிட போவதை உறுதி செய்துள்ளது. புதிய 50 ரூபாய் நோட்டுக்கள் புத்தாண்டு முதல் புழக்கத்து வரும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
 
இந்த புதிய 50 ரூபாய் நோட்டின் பின்புறம் தென்னிந்தியாவை சேர்ந்த வரலாற்று சின்னமான ஹம்பி தேர் இடம்பெற்றுள்ளது. மேலும் தற்போது புழக்கத்தில் உள்ள அனைத்து 50 ரூபாய் நோட்டுக்கள் தொடர்ந்து புழகத்தில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

விஜயின் த.வெ.க மாநாட்டில் பங்கேற்பீர்களா.? சீமான் சொன்ன பளீச் பதில்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments