எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் ஒன்றிணையும் அதிமுக அணிகள்

Webdunia
வெள்ளி, 18 ஆகஸ்ட் 2017 (19:17 IST)
திருவாரூரில் நாளை நடைப்பெற உள்ள எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் இருவரும் கலந்துக்கொள்கின்றனர்.


 

 
அதிமுக மூன்று அணிகளாக பிரிந்துள்ள நிலையில் ஓபிஎஸ் அணியும், எடப்பாடி பழனிச்சமி ஆணியும் இணைய அதிக அளவில் வாய்ப்புள்ளது. நேற்று முதல்வர் பழனிச்சாமி அறிவித்த அறிவிப்பை தொடர்ந்து தற்போது இரு அணிகளும் ஒன்றுசேர பேர்ச்சுவார்த்தை நடைப்பெற்று கொண்டிருக்கிறது.
 
இரு அணிகளும் ஒன்று சேர்ந்து சசிகலா தரப்பினரை கட்சியை விட்டு விலக்க முடிவு செய்துள்ளனர். ஏற்கனவே ஓபிஎஸ் அணியினர் சசிகலாவிற்கு எதிர்ப்பு தெரிவித்துதான் பிரிந்து சென்றனர். தற்போது பழனிச்சாமி அணியினரும் தினகரனை ஒதுக்கி வைத்துவிட்டனர். 
 
இந்நிலையில் பன்னீர்செல்வம் அணியும், பழனிச்சாமி அணியும் இணைய உள்ளது. இன்னும் சற்று நேரத்தில் பழனிச்சாமியும், பன்னீர்செல்வமும் ஜெயலலிதா நினைவிடத்திற்கு செல்ல உள்ளனர். 
 
மேலும் திருவாரூரில் நாளை நடைப்பெற உள்ள எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் இருவரும் கலந்துக்கொள்கின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓபிஎஸ்க்கு ஒருபோதும் அதிமுகவில் இனி இடமில்லை.. பாஜகவுக்கு 30 தொகுதிகள்: சேலம் மணிகண்டன்

ஆனந்த் அம்பானியின் வனவிலங்கு மையத்தில் மெஸ்ஸி.. யானையுடன் கால்பந்து விளையாடினார்..!

திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகாது.. ஒரே ஒரு காரணம் இதுதான்..!

2 இரட்டை இலைக்கு 1 தாமரை. தொகுதி பங்கீட்டில் அண்ணாமலையின் ஆதிக்கம்..!

சீமான் கூட நிரூபிச்சிட்டாரு!.. விஜய் ஒன்னுமில்ல!.. இராம சீனிவாசன் நக்கல்!.

அடுத்த கட்டுரையில்
Show comments