Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனியார் மயமாகும் பொதுத்துறை வங்கிகள்?

Webdunia
திங்கள், 26 மார்ச் 2018 (14:23 IST)
பாரத ஸ்டேட் வங்கியை தவிர மற்ற அனைத்து வங்கிகளும் தனியார் மயமாக்கப்பட வேண்டும் என கோரிக்கை வலுத்து வருகிறது. இதற்காக காரணம் பின்வருமாறு...
 
பொதுத்துறை வங்கிகள் அனைத்தும் தனியார் மயமாக்க வேண்டும் என நிதி ஆயோக் முன்னாள் துணைத் தலைவர் அர்விந்த் பனகாரியா கூறியிருக்கிறார். இதில் ஸ்டேட் பாங்க் மட்டும் விதிவிலக்காக உள்ளது. 
 
பொதுத்துறை வங்கிகளின் செயல்பாடு மேம்பட வேண்டும் என்றால் பெரும்பாலான பொதுத்துறை வங்கிகளில் இருந்து அரசாங்கத்தின் கட்டுப்பாடு குறைய வேண்டும். 
 
மேலும், 2019 ஆம் ஆண்டு நடக்க இருக்கும் பொதுத்தேர்தலில் இதனை வாக்குறுதியாக வழங்குவது குறித்து அரசியல் கட்சிகள் யோசிக்க வேண்டும் என்றும் அர்விந்த் பனகாரியா தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்போசிஸ் நாராயணமூர்த்தி சொல்றாரு.. கர்நாடக அரசு கேட்கிறது.. 12 மணி நேர வேலை திட்டத்திற்கு எதிர்ப்பு..!

இனி எங்களுக்கு AI போதும். மனிதர்கள் தேவையில்லை.. அமேசான் சி.இ.ஓ அதிர்ச்சி அறிவிப்பு..!

இனி ஆதார் கார்டு இல்லாமல் பான் கார்டு இல்லை: ஜூலை 1 முதல் அதிரடி மாற்றம்..!

இன்றிரவு 13 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை: சென்னை வானிலை ஆய்வு மையம்..!

இஸ்ரேல் பங்குச்சந்தை கட்டிடத்தை தாக்கிய ஈரான்.. அதிர்ச்சியில் முதலீட்டாளர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments