Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜான்சன் அண்டு ஜான்சன் பொருட்கள் விற்பனையில் மரண அடி : உண்மை என்ன...?

Webdunia
வியாழன், 3 ஜனவரி 2019 (18:39 IST)
இந்தியாவில் குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான பவுடர் எண்ணெய், சோப்பு போன்ற பொருட்களை ஜான்சன் அண்டு ஜான்சன் நிறுவனம் அதிகளவில் விற்பனை செய்து வந்தது. 
சில நாட்களுக்கு முன்பு ஜான்சன் அண்டு ஜான்சன் பவுடரில் புற்றுநோய் உண்டாக்கும் காரணிகளான ஆஸ்பெட்டாஸ் கலந்திருப்பதாகச் செய்திகள் பரவியது.
 
இதனையடுத்து இந்தியாவில்  இந்நிறுவனப் பொருட்களின் விற்பனை கடுமையான சரிவை சந்தித்ததாக தெரிகிறது. இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள ஜான்சன் அண்டு ஜான்சன் நிறுவனம் தங்கள் பவுடர் ஆஸ்பெட்டாஸ் இல்லாதது என்றும் பாதுகாப்பானது என்று கூறியுள்ளதாக தகவல் வெளியாகின்றன.

தொடர்புடைய செய்திகள்

போலீசார் மீதே தாக்குதல்.! விழிபிதுங்கி நிற்கும் திமுக அரசு..! இபிஎஸ் கடும் விமர்சனம்..!!

மோடி தியானம் செய்ய அனுமதி அளிக்க கூடாது: நீதிமன்றத்தை நாடுவோம்: செல்வபெருந்தகை..!

50 குழந்தைகள் கடத்தல் - வட இந்தியாவை அலறவிட்ட மாபியா கும்பல் கைது..!

தமிழக பாட புத்தகத்தில் திராவிட இயக்க வரலாறு..! சுதந்திர போராட்ட வீரர்களின் வரலாறு இல்லை..! ஆளுநர் ஆர்.என்.ரவி காட்டம்..!!

உலக பட்டினி தினம்: தமிழகம் முழுவதும் விருந்து வைத்து பசியாற்றிய தமிழக வெற்றிக் கழகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments