Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடடே... காசும் போட்டு காலும் பேச சொல்லும் BSNL!!

Webdunia
செவ்வாய், 31 மார்ச் 2020 (12:18 IST)
பிஎஸ்என்எல் நிறுவனம் ப்ரீபெய்ட் சிம் சேவைகள் ஏப்ரல் 20 வரை துண்டிக்கப்படாது என அறிவித்துள்ளது. 
 
நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பிஎஸ்என்எல் நிறுவனம் மக்களுக்கு சிறப்பான சிரமம் இல்லாத சேவையை வழங்க நட்வடிக்கைகளை எடுத்து வருகிறது.
 
அந்த வகையில் கட்டணம் ஏதும் செலுத்தவில்லை என்றாலும் பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் சிம் சேவைகள் துண்டிக்கப்படாமல் ஏப்ரல் 20 ஆம் தேதி வரை செயல்பாடில் இருக்கும் என அறிவித்துள்ளது. 
 
மேலும், ஏழை மக்கள் மற்றும் தேவையான சூழலில் இருப்பவர்கள் கணக்கில் 10 ரூபாய் சேர்க்கப்பட்டு அவர்கள் அழைப்பை மேற்கொள்ள வழிவகுக்கப்படும் என தெரிவித்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments