சர்வதேச வாரண்டியுடன் அறிமுகமாகும் பிரபல ஸ்மார்ட்போன்...

Webdunia
வியாழன், 26 அக்டோபர் 2017 (21:13 IST)
ஆப்பிள் ஆண்டுவிழா பிரத்தியேக பதிப்பான ஐபோன் X ஸ்மார்ட்போனின் விற்பனை துவங்க இருக்கும் நிலையில் புதிய மாற்றம் ஒன்றை கொண்டுவந்துள்ளது. 


 
 
வாடிக்கையாளர்கள் வெளிநாடுகளில் வாங்கிய அன்லாக் செய்யப்பட்ட ஐபோன்களை வாரன்டி மூலம் இந்தியாவிலேயே சரி செய்து கொள்ள முடியும் என அறிவித்துள்ளது.  
 
பொதுவாக வெளிநாடுகளில் வாங்கப்பட்ட ஐபோன்களை ஆப்பிள் அதிகாரப்பூர்வ சர்வீஸ் மையங்களில் சரி செய்யப்படாத சூழல் நிலவி வந்தது.
 
மேக் கம்ப்யூட்டர்கள், ஐபாட், ரவுட்டர்கள் மற்றும் ஐபேட் சாதனங்களுக்கு மட்டும் சர்வதேச வாரண்டி வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இந்த பட்டியலில் ஐபோன்களும் இணைந்துள்ளது. 
 
புதிய மாற்றத்தால் கோளாறு ஏற்படும் பட்சத்தில் அவற்றை வாரண்டியில் சரி செய்து கொள்ள முடியும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பயப்படமா எழுதுங்க!.. 12ம் வகுப்பு தேர்வெழுதும் மாணவர்களுக்கு விஜய் வாழ்த்து....

தொகுதி பங்கீட்டில் இழுபறி!.. இன்று டெல்லி செல்லும் எடப்பாடி பழனிச்சாமி...

25 தொகுதிகளுக்கு சம்மதிக்க முடியாது.. தவெகவுடன் கூட்டணி.. ராகுல் காந்தி அதிரடி முடிவு?

போர் எதிரொலி!.. 33 விமான சேவைகள் ரத்து!.. சென்னை விமான நிலையத்தில் பயணிகள் அவதி..

விஜய்யின் தஞ்சை கூட்டத்திற்கு அனுமதி? தவெகவின் தேர்தல் அறிக்கை வெளியிடப்படுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments