Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரேஷன் கார்ட்டுடன் ஆதார் எண் இணைப்பு: மத்திய அரசு புதிய அறிவிப்பு!!

Webdunia
வியாழன், 26 அக்டோபர் 2017 (19:57 IST)
மத்திய அரசால் ஆதார் எண் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் அனைத்து ஆவணங்களுன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது.


 

 
 
அரசின் முக்கிய அடையாள அட்டைகளுடன் ஆதார் எண்ணை இணைத்தால் மட்டுமே அரசின் சலுகைகள் மற்றும் மானியங்கள் வழங்கப்படும் என கூறப்பட்டது. 
 
அதில் முக்கியமாக ரேஷன் பொருட்களை பெறுவதற்கு ரேஷன் கார்டுடன் குடும்ப உறுப்பினர்களின் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என அரசு தெரிவித்தது.
 
இந்நிலையில், ஜார்கண்ட் மாநிலத்தில் ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்காத பயணாளிகளுக்கு ரேஷன் பொருட்கள் வழங்க மறுக்கப்பட்டது. 
 
இதனால், ஒரு சிறுமி உள்ளிட்ட மூன்று பேர் பட்டினியால் இறந்த சம்பவம் நிகழ்ந்தது. என்வே, ரேஷன் கார்டுடன் ஆதாரை இணைக்கவில்லை என்றாலும் ரேஷன் பொருட்களை வழங்கலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

Operation Mahadev: சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதிகள் யார்? இந்தியாவில் அவர்கள் செய்த நாசவேலை!

இந்தியப் பங்குச்சந்தை 3-வது நாளாக சரிவு: சென்செக்ஸ், நிஃப்டி வீழ்ச்சி!

பெற்றோர் பெயருடன் நாய்க்கு இருப்பிட சான்று.. அதிகாரிகளின் அலட்சியத்தால் பரபரப்பு..!

ஆன்லைனில் தூக்க மாத்திரை வாங்க முயற்சித்த மூதாட்டி.. ரூ.77 லட்சம் இழந்த பரிதாபம்..!

HIV தொற்றால் பாதிக்கப்பட்ட இளைஞர்.. கெளரவத்தை காப்பாற்ற குடும்ப உறுப்பினர்களே கொலை செய்தார்களா?

அடுத்த கட்டுரையில்
Show comments