குறைந்த விலையில் அதிக ஜிபி: அதிரடி திருத்தங்களுடன் ஏர்டெல் புதிய யுக்தி!!

Webdunia
திங்கள், 4 டிசம்பர் 2017 (13:51 IST)
ரிலையன்ஸ் ஜியோவின் வருகைக்கு பின்னர்ம் ஒவ்வொரு நாளும் ஒரு புதிய கட்டண திட்டத்தையோ அல்லது பழைய திட்டங்களில் மாற்றங்களை கொண்டு வருகின்றன பிற தொலைத்தொடர்பு நிறுவனங்கள். 
 
அந்த வகையில் ஏர்டெல் காம்போ திட்டங்களை (டேட்டா + வாய்ஸ்) வழங்கி வருகிறது. இதில் சில மாற்றங்களை மேற்கொண்டுள்ளது. ஆம், ஏர்டெல் நிறுவனம் தனது ரூ.157-க்கு வழங்கப்படும் 1 ஜிபி டேட்டா கட்டணத்தில் மாற்றம் செய்துள்ளது.
 
ரூ.157 என்ற விலையில் 27 நாட்கள் வேலிடிட்யுடன் 3 ஜிபி டேட்டாவை அளிக்கிறது. இந்த திட்டம் குறிப்பிட்ட பிரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே. அதிலும் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, டெல்லி போன்ற வட்டாரங்கள் மை ஏர்டெல் செயலி மூலம் புதிய சலுகையை பெற முடிவதாக கூறப்படுகிறது. 
 
இது மட்டுமின்றி ரூ.49-க்கு புதிய திட்டத்தையும் வழங்குகிறது. ரூ.49-க்கு 1 ஜிபி அளவிலான 2ஜி / 3ஜி / 4ஜி டேட்டா நன்மைகள் கிடைக்கும். ஆனால் இந்த திட்டம் செல்லுபடியாகும் காலம் ஒரு நாள் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

மகாத்மா காந்தியின் படுகொலையை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அடுத்த திட்டம் இதுதான்: ராகுல் காந்தி

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments