Publish Date: Sat, 07 Feb 2009 (17:39 IST)
Updated Date: Sat, 07 Feb 2009 (17:39 IST)
சே!சே! வர வர செல்போனை எதெதுக்குத்தான் யூஸ் பண்றதுன்னே இல்லாம போயிடுச்சு!
ஏன் என்ன சலிப்பு உனக்கு?
கல்யாணம் ஒண்ணுல பந்தியில கடைசில உக்காந்துருக்கறவரு முதல்ல ஒக்காந்தவருக்கு ஃபோன் பண்ணி பாயசம் அங்கேயே தீந்துடுமா இல்ல கடைசி இலை வரைக்கும் வருமான்னு கேக்கறாரு.
Webdunia
Publish Date: Sat, 07 Feb 2009 (17:39 IST)
Updated Date: Sat, 07 Feb 2009 (17:39 IST)