Publish Date: Wed, 25 Jun 2008 (12:18 IST)
Updated Date: Wed, 25 Jun 2008 (12:17 IST)
"ஆசிரியர்: திருக்குறளை எல்லாம் எழுதியது யார்?
மாணவன்: எங்க அப்பா சார்?
ஆசிரியர்: என்னடா இது. புதுசா சொல்றே! அவர் எங்கேடா இருக்கார்?
மாணவன்: தமிழ்நாடு அரசு போக்குவரத்துலே பெயிண்டரா இருக்கார் சார்."