போலீஸ்: என்ன கார் தாறுமாறா ரோடுல இங்கயும் அங்கயுமா ஓடுது...கோபி : இப்பத்தான் சார் கத்துக்கறேன்...போலீஸ் : சொல்லி கொடுக்க பக்கத்துல ஆள் இல்லாமலேயா?கோபி: இல்ல சார் கரஸ்பாண்டன்ட் கோர்ஸ்ல கத்துக்கறேன்...