நீதிபதி : ஏம்ப்பா! அந்த வீட்ல எல்லாத்தையும் கொள்ளை அடிச்சுட்டு டி.வி.யை மட்டும் ஏன் ஒடச்சுட்டு போற.திருடன் : பின்ன இந்தியா தோத்துப் போனா பாத்துக்கிட்டு சும்மாவா இருக்க முடியும் எசமான்.