தனது மிர்ச்சி குரலால் பண்பலை ரசிகர்களை மயக்கும் பாடகி, தினமும் பார்ட்டி, பாட்டில் என்று அழைகிறார். இதனால் கடுப்பில் இருக்கும் காதல் கணவர், பண்பலையை விட்டு நிரந்தரமாகப் பிரியும் வழியை யோசித்து வருகிறாராம்.