Publish Date: Fri, 02 May 2008 (16:29 IST)
Updated Date: Fri, 02 May 2008 (16:28 IST)
இனிய தமிழ்மக்களை வெள்ளித்திரையிலிருந்து சின்னத்திரைக்கு கொண்டு வரும் அல்லி நகரத்தாரின் முயற்சி படுதோல்வி அடைந்திருகிறது. பார்ப்வர்களை கத்திபோல் அறுக்கிறதாம் கிராமத்து கலைஞரின் புதிய தொலைக்காட்சி தொடர்.
டி.ஆர்.பி.யில் தொடரை தூக்கி நிறுத்த மேலிடத்திலிருந்து முணுமுணுப்பு கிராமத்து ராசா. விலையில் ராசா வெளிநடப்பு செய்தாலும் ஆச்சரியமில்லை என்கிறார்கள்.