Publish Date: Tue, 27 Nov 2007 (12:52 IST)
Updated Date: Tue, 27 Nov 2007 (12:52 IST)
தமிழில் புதிதாக கதை, கவிதை எழுதுபவர்கள் தங்கள் புத்தகம் வெளியீட்டு விழாவிற்கு வரச்சொல்லி வைரமுத்துவை அழைத்தால் அவர் மிகப்பெரிய குண்டாக தூக்கிப்போடுகிறாராம்.
சரி நிகழ்ச்சிக்கு வருகிறேன் என்று உடனே ஒப்புக்கொள்ளும் அவர் சொல்லும் நிபந்தனையை கேட்டால் மயக்கமே வந்துவிடுமாம்.
உள்ளுர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஒரு லட்சம் முதல் இரண்டு லட்சம் வரை கேட்கிறாராம். இதுவே வெளிநாட்டில் நடக்கும் நிகழ்ச்சியாக இருந்தால் இதைவிட இரண்டு மடங்கு கொடுக்கவேண்டுமாம்.