மத்திய அரசில் 7,500 காலியிடங்கள்: விண்ணப்பிக்க ஆர்வம் காட்டும் இளைஞர்கள்..!

Webdunia
செவ்வாய், 4 ஏப்ரல் 2023 (16:05 IST)
மத்திய அரசில் 7500 காலியிடங்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இளைஞர்கள் அதில் விண்ணப்பிக்க ஆர்வம் காட்டி வருவதாக தகவல் வெளியாகி உள்ளன.
 
மத்திய அரசின் அமைச்சகங்கள் மற்றும் பல்வேறு துறைகளில்  காலியாக உள்ள குரூப் B மற்றும் குரூப் C அலுவலர் பணியிடங்கள் காலியாகவுள்ளன. 
 
உதவிப் பிரிவு அலுவலர் (Assistant Section Officer) பணியிடங்களும்,  மத்திய அரசின் வருவாய் துறைகளான Central Board of Direct Taxes, Central Board of In Direct Taxes & Customs, Directorate of Enforcement, Central Bureau of Narcotics ஆகியவற்றில் ஆய்வாளர் பணியிடங்களும் (Inspector) மத்திய அரசின் அனைத்துத் துறைகளுக்கும் உதவியாளர், கண்காணிப்பாளர்களும் (Assistant Superintendent) தேர்ந்தெடுக்கப்படுவார்கள்
 
இந்த பதவிகளுக்கு இணைய வழியில் விண்ணப்பங்கள் மே 5ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இத்தேர்விற்கான கல்வித் தகுதி குறைந்தபட்சம் ஏதாவது ஒரு பாடத்தில் அங்கீகரிக்கப்பட்ட பட்டப்படிப்பு  பெற்றிருக்க வேண்டும்.
 
இந்த பணியில் விண்ணப்பம் செய்ய  sscnic.in என்ற இணையதளம் சென்று கூடுதல் விபரங்களை தெரிந்து கொள்ளலாம்.
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈராக்கில் அமெரிக்க பெண் பத்திரிகையாளர் கடத்தல்: ஈரானின் ஆயுதக்குழுவின் கைவரிசையா?

இன்று முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு.. 33 கேள்விகள் கேட்கப்படும்.. சாதி வாரி கணக்கெடுப்பும் உண்டா?

Oracle அதிரடி: இந்தியாவில் மட்டும் 12,000 ஊழியர்கள் பணிநீக்கம்; மீண்டும் ஒரு சுற்றுக்கு வாய்ப்பு!

பிரீமியம் பெட்ரோல் விலை ரூ.11 உயர்வு.. டீசல் விலை ரூ.1.50 உயர்வு: ரூ.2 லட்சத்தை தாண்டியது விமான எரிபொருள்!

திமுகலாம் இல்ல!.. இது வேற!.. தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீசியதின் பின்னணி!...

அடுத்த கட்டுரையில்
Show comments