Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அசைவ உணவு கேட்ட மனைவியை கொலை செய்து கிணற்றில் போட்ட கணவர். அதிர்ச்சி சம்பவம்..!

Webdunia
செவ்வாய், 4 ஏப்ரல் 2023 (15:57 IST)
அசைவ உணவு கேட்ட மனைவியை அடித்து கொலை செய்து பிணத்தை கிணற்றில் போட்ட கணவன் ஒருவரால் உத்தரபிரதேசம் மாநிலத்தின் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஷாம்லி என்ற மாவட்டத்தில் கடந்த 10 மாதங்களுக்கு முன்னர் ஈஷா என்ற இளம்பெண்ணூக்கு திருமணம் நடந்தது 
 
ஈஷா என்ற அந்த பெண் கணவரிடம் அசைவ உணவு என்றும் கேட்டிருக்கிறார். ஆனால் நவராத்திரி கொண்டாட்டத்தின் போது அசைவ உணவு சாப்பிடக்கூடாது என கணவர் கூறியுள்ளார். 
 
இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்ட நிலையில் திடீரென ஈஷாவின் கணவர்  அன்ஷூ தனது மனைவியை ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துவிட்டு கிணற்றில் போட்டு உள்ளார். இதுகுறித்த தகவல் தெரிந்த காவல் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று அன்ஷூவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை கல்லால் அடித்து கொன்ற கொலையாளி.. என்கவுண்டரில் கொல்லப்பட்டதால் பரபரப்பு..!

எங்களுக்கு யார் பற்றியும் கவலை இல்லை: திமுக vs தவெக போட்டி குறித்து துரைமுருகன் கருத்து

ரூ. 2.82 லட்சம் கோடிக்கு "எக்ஸ்" தளத்தை விற்பனை செய்த எலான் மஸ்க்.. என்ன காரணம்?

செங்கோட்டையன் பொதுச்செயலாளர், ஈபிஎஸ் எதிர்க்கட்சி தலைவர்.. பாஜக போடும் திட்டம்?

2026ஆம் ஆண்டின் முதலமைச்சர் யார்? கருத்துக்கணிப்பில் விஜய்க்கு 2வது இடம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments