தீபாவளியும் கடைகளில் கூட்டமும் நமது தற்காப்பு முறைகளும்….

ஏ.சினோஜ்கியான்
ஞாயிறு, 8 நவம்பர் 2020 (17:36 IST)
தீபாவளிக்கு ஷாப்பிங் செய்வது என்பது மக்களால் தவிர்க்க முடியாது. ஆனால் அப்படி செல்லும்போது நமக்குத் தேவையானவைகளையும் தேவையில்லாதவகளையும் தவிர்ப்பது எப்படி என்று பார்க்கலாம்.

தீபாவளிப் பண்டிகைக்கு பர்சேஸ் செய்ய கடைவீதிகளுக்குச்  செல்லும்போது முதியவர்கள் போதுமாக தண்ணீர், மாத்திரைகள், மருத்துவ உடயோகப்பொருட்களை கையோடு ஒரு பேக்கில்  எடுத்துக்கொள்ள வேண்டும்.

குழந்தைகளுக்கு தேவையான டயாபர், பால்,  உணவுப் பொருட்களையும் எடுத்துக்கொண்டால் பாதுக்காப்பில்லாத பொருட்களை கொடுக்க வேண்டியதிருக்காது.
பெருமளவு காலையில் சீக்கிரமே சென்றால் கூட்ட நெரிசலைத் தவிர்க்கலாம்.

கடைகளில் முகவரி தொலைபேசி எண்கள் என்று கேட்டால் குடும்பத்தலைவரிம்ன் எண்களை மட்டும் கொடுக்கலாம்… இதனால் தேவையற்ற அழைப்புகள் தவிர்க்கப்படும்.
கையோடு குடை கொண்டு சென்றால் மழையிலும் வெயிலிலும் நம்மைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.


திருட்டு பயம் அதிகமிருப்பதால் போலீஸார் கூறியுள்ள ஆலோசனைகளின்படி நடப்பது நல்லது. குழந்தைகளின் கையைப் பிடித்துக்கொண்டு போவது சிறப்பாகும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குளிர்காலத்தில் எந்த உணவுகளை சாப்பிடவேண்டும்? எதை தவிர்க்க வேண்டும்?!..

குளிர்காலத்தில் தயிர் சாப்பிடலாமா?!.. வாங்க பார்ப்போம்!..

இரவில் தூக்கம் இல்லாமல தவிக்கிறீர்களா?!.. இதை ஃபாலோ பண்ணுங்க!...

மாலை 6 மணிக்கு மேல் என்னென்ன உணவுகளை சாப்பிட்டால் ஆபத்து?...

கோழி.. ஆடு.. எந்த இறைச்சி உடலுக்கு நல்லது?!.. வாங்க பார்ப்போம்!...

அடுத்த கட்டுரையில்
Show comments