Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாவு அரவை எந்திரத்தில் சேலை மாட்டி பெண் பலி !

Webdunia
வியாழன், 20 ஆகஸ்ட் 2020 (20:26 IST)
சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வந்தவர் கலைமணி. இவர் வீட்டிற்க்கு அருகே ஒரு மாவு அரைவை எந்திரம் வைத்து நடத்தி வந்தார்.

இந்நிலையில் இன்று எந்திரத்தை ஆன் செய்யும்போது, கலைமணியின் சேலை எந்திரத்தில் உள்ளல்  பெல்டில் சுற்றியதாகத் தெரிகிறது.

இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.  அவர்து உடலை பிரேத பசிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 தேர்தல்.. அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியலில் செங்கோட்டையன் பெயர் இல்லை.. என்ன காரணம்?

பாஜக அடி வாங்கும் போதெல்லாம் அதிமுக அடிமைகள் காப்பாற்றுகின்றன. திமுக எம்பி ஆவேசம்..!

சீமான் - விஜயலட்சுமி வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என்பது ஆணவத்தின் உச்சம்: ப சிதம்பரம்..

எறும்பு கடிச்சி சாவாங்களா? சினிமால கூட பாத்தது இல்ல! - திமுகவை வெளுத்த எடப்பாடி பழனிச்சாமி!

அடுத்த கட்டுரையில்
Show comments