Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவோடு அரையிறுதியில் விளையாடப் போகும் அணி எது?

vinoth
ஞாயிறு, 2 மார்ச் 2025 (13:22 IST)
இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான கடைசி லீக் போட்டி இன்று நடக்கிறது. இரு அணிகளும் ஏற்கனவே அரையிறுதி சுற்றுக்குத் தகுதி பெற்றுவிட்டதால் இந்த போட்டியின் முடிவு சாம்பியன்ஸ் கோப்பைக்கான அரையிறுதி தேர்வில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்பதால் இந்த போட்டிக்கு பெரிய அளவில் எதிர்பார்ப்பு இல்லை.

ஆனால் இந்த போட்டியின் வெற்றி தோல்வி முடிவுதான் அரையிறுதியில் எந்தந்த அணிகள் எந்த அணிகளை எதிர்த்து விளையாடப் போகின்றன என்பதை முடிவு செய்யும். இன்றைய போட்டியில் இந்திய அணி வென்றால் அது அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ளும்.

அதே போல தோற்றால் அது தென்னாப்பிரிக்காவை எதிர்த்து விளையாடும். இந்தியாவின் போட்டிகள் துபாயில் மட்டுமே நடக்கிறது என்பதால் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய இரு அணிகளும் துபாய்க்கு சென்றுள்ளன. இன்றைய போட்டியின் முடிவை பொறுத்து ஒரு அணி மீண்டும் பாகிஸ்தான் திரும்பும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவோடு அரையிறுதியில் விளையாடப் போகும் அணி எது?

ஒரு நாள் போட்டிகளில் மீண்டும் ஒரு மைல்கல்… இன்றைய போட்டியில் கோலி படைக்கவுள்ள சாதனை!

ஆஸ்திரேலியா& தென்னாப்பிரிக்கா ஆகிய இரு அணிகளும் துபாய்க்குப் பயணம்…ஏன் தெரியுமா?

மிகவும் வித்தியாசமாக உணர்கிறேன்… சென்னை அணிக்கு திரும்பியது குறித்து அஸ்வின் சிலிர்ப்பு!

இன்றைய போட்டியில் ஷமியும் ஆப்செண்ட்டா?... களமிறங்கப் போகும் இளம் பவுலர்!

அடுத்த கட்டுரையில்
Show comments