Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இனிமே ஆசியக் கோப்பையை வெல்வது ரொம்ப ஈசி… ஹர்பஜன் சிங் ஆருடம்!

Webdunia
வியாழன், 14 செப்டம்பர் 2023 (15:09 IST)
நேற்று முன்தினம் நடந்து முடிந்த சூப்பர் 4 சுற்றில் இலங்கை அணி இந்தியாவிடம் 41 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இதன் மூலம் இன்னும் ஒரு போட்டி மீதமிருக்கும் நிலையிலேயே இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று விட்டது.

இந்நிலையில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளை எளிதாக வென்றதன் மூலம் இந்திய அணியின் ஆசியக் கோப்பை கனவு எளிதாகவே நிறைவேறும் என முன்னாள் இந்திய பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள அவர் “பாகிஸ்தான் மற்றும் இலங்கைக்கு எதிராக இந்திய அணி விளையாடிய அணுகுமுறையை வைத்து பார்க்கும் போது இந்திய அணி எளிதாக ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியை வென்றுவிடும் என தோன்றுகிறது.” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாம்பியன்ஸ் டிராபி முதல் ஆட்டம்.. 2வது பந்தில் வெளியேறிய பாகிஸ்தான் வீரர்..!

பும்ராவுக்குப் பதில் அணியில் இவரைதான் எடுக்கவேண்டும்… ரிக்கி பாண்டிங் சொல்லும் காரணம்!

பும்ராவை விட உலகக் கோப்பையில் ஷமி சிறப்பாக செயல்பட்டார்… முன்னாள் வீரர் பாராட்டு!

பாகிஸ்தானில் இன்று ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் தொடக்கம்.. இந்திய போட்டிகள் மட்டும் துபாயில்..!

ஹர்திக் பாண்ட்யா நூடுல்ஸைத் தவிர வேறு எதுவும் சாப்பிட்டிருக்கவில்லை… பிளாஷ்பேக் ஸ்டோரி சொன்ன நிதா அம்பானி!

அடுத்த கட்டுரையில்
Show comments