Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டி-20 உலகக் கோப்பை தொடர்....பிசிசிஐ முக்கிய அறிவிப்பு

Webdunia
திங்கள், 28 ஜூன் 2021 (18:37 IST)
இந்தியாவில் கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவியதை அடுத்து ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. பின்னர் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா ரத்து செய்யப்பட்டு ஐக்கிய அமீரகத்தில் நடைபெற்றது.

இந்த ஆண்டு இந்தியாவில் தொடங்கிய ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வந்த நிலையில்  கொரொனா இரண்டாம் அலை பரவல் அதிகரித்த நிலையில் தொடர் ரத்து செய்யப்பட்டது. பின்னர் செப்டம்பரில் ஐக்கிய அமீரகத்தில் போட்டிகள் நடைபெறும் என பிசிசிஐ கூறியுள்ளது.

அதேபோல் இந்தியாவில் நடைபெற இருந்த டி-20 உலகக்கோப்பை  கிரிக்கெட்  தொடர் ஐக்கிய அமீரகத்தி நடைபெறும் என  பிசிசிஐ  தலைவர் ஜெய் ச்கா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அதிரடி காட்டிய ஆர்சிபி.. ப்ளே ஆப் வாய்ப்பை இழந்தது சென்னை சூப்பர் கிங்ஸ்!

ஆர் சி பி அணி நிர்ணயித்த இமாலய இலக்கு… எட்டிப்பிடிக்குமா சி எஸ் கே?

டாஸ் வென்ற சி எஸ் கே எடுத்த முடிவு… வாழ்வா சாவா போட்டியில் வெல்லப் போவது யார்?

பவுலர்கள் ஒவ்வொரு பந்தையும் அச்சத்தோடு வீசுகிறார்கள்… இம்பேக்ட் பிளேயர் விதிக்கு கோலி எதிர்ப்பு!

பெங்களூரிவில் காலையிலிருந்து வெயில்… குஷியான ரசிகர்களுக்கு தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன அதிர்ச்சி தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments