Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மஞ்சள் கூட்டமாக தெரிந்த ஈடன் கார்டன்ஸ் மைதானம்… தோனி சொன்ன ப்ளாஷ்பேக்!

Webdunia
திங்கள், 24 ஏப்ரல் 2023 (08:15 IST)
2023ம் ஆண்டிற்கான இந்தியன் ப்ரீமியர் லீக் டி20 போட்டிகள் மார்ச் 31ம் தேதி தொடங்கி கோலாகலமாக நடைபெற உள்ளது. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ், சிஎஸ்கே உள்ளிட்ட 10 அணிகள் போட்டியிடுகின்றன. இந்த சீசன் சிஎஸ்கே அணி கேப்டன் எம்.எஸ்.தோனிக்கு கடைசி போட்டியாக இருக்கலாம் என தெரிகிறது.

இந்நிலையில் நேற்று நடந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான வெற்றிக்குப் பிறகு பேசிய தோனி ”நான் டிக்கெட் கலெக்டராக வேலை செய்த கரக்பூர் ரயில்வே நிலையம் இங்கிருந்து 2 மணிநேர பயணம்தான். அந்த பந்தம் இன்னும் தொடர்வதாக நினைக்கிறேன். உங்கள் அன்பிறகு நன்றி” எனக் கூறினார். நேற்று கொல்கத்தாவில் போட்டி நடந்தாலும், ரசிகர்கள் சி எஸ் கேவின் மஞ்சள் ஜெர்ஸி அணிந்து வந்து பெருந்திரளாக சென்னை அணிக்கு ஆதரவு தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய கிரிக்கெட் அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து.. சூர்யகுமார் யாதவுக்கு ஸ்பெஷல் பாராட்டு..!

உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு எத்தனை கோடி பரிசு? தெ.ஆப்பிரிக்க அணிக்கு எவ்வளவு?

சர்வதேச டி20 கிரிக்கெட்: உலக கோப்பையுடன் ஓய்வு பெற்றார் ரோகித் சர்மா

இதுதான் சரியான நேரம்.. ஓய்வை அறிவித்த விராட் கோலி! – அதிர்ச்சியில் ரசிகர்கள்!

உலக கோப்பை டி20 இறுதிப்போட்டியில் அதிக டார்கெட் இதுதான்.. இந்தியா சாதனை..!

அடுத்த கட்டுரையில்
Show comments