Webdunia - Bharat's app for daily news and videos

Install App

190 இலக்கு கொடுத்த பெங்களூரு.. முதல் ஓவரிலேயே விக்கெட்டை இழந்த ராஜஸ்தான்..!

Webdunia
ஞாயிறு, 23 ஏப்ரல் 2023 (17:54 IST)
பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே இன்று ஐபிஎல் போட்டி நடந்து வரும் நிலையில் பெங்களூர் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் எடுத்துள்ளது. 
 
மேக்ஸ்வெல் 77 ரன்களும், டூபிளஸ்ச்ஸ் 62 ரன்களும் எடுத்தனர். இந்த நிலையில் 190 என்ற இலக்கை நோக்கி விளையாடு வரும் ராஜஸ்தான் அணி முதல் ஓவரிலேயே ஜாஸ் பாட்லர் கேட்ட இழந்துவிட்டது. 
 
இந்த நிலையில் தற்போது ஜெய்ஸ்வால் மற்றும் படிக்கல்  விளையாடி வருகின்றனர். ராஜஸ்தான் அணி இன்றைய போட்டியில் வென்று முதல் இடத்தை தக்க வைத்துக் கொள்ளுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்னும் ஒரே ஒரு சிவப்பு டிக் மீதமுள்ளது… அதையும் வெல்லுங்கள் – கோலிக்கு டிராவிட் அன்புக்கட்டளை!

இன்ஸ்டாவில் சாதனை படைத்த கோலியின் ஒற்றைப் புகைப்படம்!

கரிபியன் தீவுகளில் சூறாவளி எச்சரிக்கை… இந்திய வீரர்கள் தாய்நாடு திரும்புவதில் தாமதம்!

இந்திய கிரிக்கெட் அணிக்கு 125 கோடி ரூபாய் பரிசு அறிவிப்பு!

ரோஹித் சர்மா, விராத் கோஹ்லியை அடுத்து இன்னொரு ஜாம்பவனும் ஓய்வு அறிவிப்பு.. ரசிகர்கள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments