Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய முன்னணி வீரர்

Ajinkya Rahane
, செவ்வாய், 17 மே 2022 (17:20 IST)
ஐபிஎல் 15 வது சீசன் தற்போது நடந்து வருகிறது. இதில் லீக் சுற்று முடிவடைய உள்ள நிலையில், கொல்கத்தா அணியைச் சேர்ந்த முன்னணி வீரர் விலகியுள்ளார்.

ஐபிஎல் 15 வது சீசன் தற்போது மகாராஷ்டிரா மா நிலம் மும்பை மற்றும் புனேவில் நடந்து வருகிறது.

இதில், கொல்கத்தா   நைட் ரைடர்ஸ் அணி 13 போட்டிகளில் விளையாடி 6 ல் வெற்றி பெற்று பிளே ஆப் வாய்ப்பை தக்கவைத்துள்ளது.

இந்த நிலையில், கொல்கத்தா அணியில் அதிரடி பேட்ஸ்மேன் அஜிங்கியா ரகானே காயம் காரணமாக இத்தொடரில் இருந்து விலகியுள்ளார். இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்திய டி 20 அணிக்கு தலைமை ஏற்கிறாரா பாண்ட்யா? பரபரப்பு தகவல்!