ஒரே நாளில் முதல் இடத்தை இழந்த ராஜஸ்தான்: 2வது இடத்திற்கு முன்னேறிய கொல்கத்தா!

Webdunia
வியாழன், 1 அக்டோபர் 2020 (07:50 IST)
ஒரே நாளில் முதல் இடத்தை இழந்த ராஜஸ்தான்:
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் பஞ்சாப் அணி கொடுத்த இமாலய இலக்கான 224 என்ற இலக்கை எளிதில் எட்ட முடிந்த ராஜஸ்தான் அணியால் நேற்று கொல்கத்தா அணி கொடுத்த 175 என்ற இலக்கை எட்ட முடியாமல் 37 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இதனால் நேற்று புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் இருந்த ராஜஸ்தான் அணி இன்று திடீரென மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது. மீண்டும் டெல்லி அணி முதலிடத்தை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணி கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஏழாவது இடத்தில் இருந்த நிலையில் அடுத்தடுத்து பெற்ற வெற்றிகள் காரணமாக தற்போது இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
நேற்று முதல் இடத்தில் இருந்த ராஜஸ்தான் ராயல் நேற்றைய தோல்வி காரணமாக மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. பெங்களூர், பஞ்சாப், மும்பை, ஹைதராபாத், மற்றும் சென்னை அணிகள் 4 முதல் 8வது இடங்களில் புள்ளிகள் பட்டியலில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சுப்மன் கில்லுக்கு ஏன் துணை கேப்டன் பதவி.. சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு மறுக்கப்படுவது ஏன்?

ஸ்மிருதி மந்தனா திருமணம் ரத்தானதற்கு பெண் நடன இயக்குநர் காரணமா? தீயாய் பரவும் வதந்தி..!

ஓய்வு முடிவை திரும்பப் பெற்றார் வினேஷ் போகத் : 2028 ஒலிம்பிக்ஸில் மீண்டும் களம் காண்கிறாரா?

8 பவுண்டரிகள், 14 சிக்ஸர்கள்.. 85 பந்துகளில் 163 ரன்கள்.. U19 ஆசிய கோப்பையில் வைபவ் சூர்யவம்சி விளாசல்..!

காம்பீர் செய்த மிகப்பெரிய தவறு.. சூர்யகுமார் யாதவ் பேட்டிங் வரிசை குறித்து விமர்சனம்...!

அடுத்த கட்டுரையில்
Show comments