Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஐபிஎல் போட்டி: வெற்றி-தோல்வியில் ஒரு புதுமை

ஐபிஎல் போட்டி: வெற்றி-தோல்வியில் ஒரு புதுமை
, வியாழன், 1 அக்டோபர் 2020 (07:11 IST)
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் கடந்த 12 நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் நேற்றைய போட்டியில் கொல்கத்தா அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. 
 
இந்த நிலையில் இந்த ஐபிஎல் போட்டியில் அணிகளின் தோல்வியின் ஒரு புதுமையை ஏற்பட்டுள்ளது தற்போது தெரியவந்துள்ளது 
 
மும்பை அணியை சென்னை அணியை தோற்கடித்தது, சென்னை அணியை டெல்லி அணி தோற்கடித்தது, டெல்லி அணியை ஐதராபாத் அணி தோற்கடித்தது, ஐதராபாத் அணி பெங்களூரு அணியை தோற்கடித்தது, பெங்களூரு அணி பஞ்சாப் அணியை தோற்கடித்தது, பஞ்சாப் அணி ராஜஸ்தான் அணியை தோற்கடித்தது, ராஜஸ்தான் அணி கொல்கத்தா அணியை தோற்கடித்தது, கொல்கத்தா அணி ராஜஸ்தான் அணியை தோற்கடித்தது. இவ்வாறு தோல்வியில் புதுமை ஏற்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
இதேபோல் மும்பை அணியை பஞ்சாப் அணி இன்று தோற்கடித்து இந்த் தோல்வியின் தொடர் தொடருமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஐபிஎல்-2020; 37 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி.. சரணடைந்த ஐதராபாத் !