Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் போட்டி: வெற்றி-தோல்வியில் ஒரு புதுமை

Webdunia
வியாழன், 1 அக்டோபர் 2020 (07:11 IST)
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் கடந்த 12 நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் நேற்றைய போட்டியில் கொல்கத்தா அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. 
 
இந்த நிலையில் இந்த ஐபிஎல் போட்டியில் அணிகளின் தோல்வியின் ஒரு புதுமையை ஏற்பட்டுள்ளது தற்போது தெரியவந்துள்ளது 
 
மும்பை அணியை சென்னை அணியை தோற்கடித்தது, சென்னை அணியை டெல்லி அணி தோற்கடித்தது, டெல்லி அணியை ஐதராபாத் அணி தோற்கடித்தது, ஐதராபாத் அணி பெங்களூரு அணியை தோற்கடித்தது, பெங்களூரு அணி பஞ்சாப் அணியை தோற்கடித்தது, பஞ்சாப் அணி ராஜஸ்தான் அணியை தோற்கடித்தது, ராஜஸ்தான் அணி கொல்கத்தா அணியை தோற்கடித்தது, கொல்கத்தா அணி ராஜஸ்தான் அணியை தோற்கடித்தது. இவ்வாறு தோல்வியில் புதுமை ஏற்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
இதேபோல் மும்பை அணியை பஞ்சாப் அணி இன்று தோற்கடித்து இந்த் தோல்வியின் தொடர் தொடருமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெங்களூரு ரசிகர்கள் மோசமானவர்கள்.. சிஎஸ்கே ரசிகரின் பழைய ட்வீட் வைரல்..!

TNPL 2025: முதல் போட்டியிலேயே கோவையை பந்தாடிய திண்டுக்கல் ட்ராகன்ஸ்!

வெற்றி கொண்டாட்டத்தில் பலியானவர்களுக்கு இழப்பீடு! - RCB நிர்வாகம் அறிவிப்பு!

Free Ticket என கிளம்பிய வதந்தி..? ஆர்சிபி கொண்டாட்டத்தில் பலி போன 11 உயிர்கள்! - தப்பி பிழைத்தவர்கள் சொன்ன தகவல்!

ஐபிஎல் கோப்பைலாம் அதைவிட 5 மடங்கு கீழதான்.. நல்ல ப்ளேயரா வரணும்னா? - விராட் கோலி!

அடுத்த கட்டுரையில்
Show comments