Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல்-2022; கொல்கத்தா பவுலிங் தேர்வு

Webdunia
சனி, 7 மே 2022 (19:40 IST)
ஐபிஎல்-15வது சீசன் தற்போது நடந்து வருகிறது. இன்றைய போட்டியில் குஜராத் அணிக்கு எதிராக கொல்கத்தா விளையாட உள்ளது.

இன்றைய போட்டியில்,டாஸ் வென்ற ஷ்ரேயாஸ் அய்யர்  தலைமையிலான கொல்லத்தா அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது.

எனவே குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்யவுள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான போட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கான்பூர் டெஸ்ட்: மழை காரணமாக இரண்டு செஷன்கள் பாதிப்பு.. இரண்டாம் நாள் ஆட்டம் கைவிடப்படுமா?

கான்பூர் டெஸ்ட்… மழையால் இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்குவதில் தாமதம்!

வீரர்களைத் தக்கவைப்பதில் இப்படி ஒரு சிக்கலா?... அணிகளுக்கு பிசிசிஐ விதிக்கும் கண்டீஷன்!

வங்கதேச ரசிகர் டைகர் ராபியை இந்திய ரசிகர்கள் தாக்கவில்லை.. காவல்துறை சார்பில் அளித்த விளக்கம்!

சி எஸ் கே அணியின் பவுலிங் பயிற்சியாளர் யார்… பரிசீலனையில் இருக்கும் மூன்று பெயர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments