Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஐபிஎல்-2021; கொல்கத்தா அணி பந்துவீச்சு தேர்வு

ஐபிஎல்-2021; கொல்கத்தா அணி பந்துவீச்சு தேர்வு
, வெள்ளி, 15 அக்டோபர் 2021 (19:36 IST)
ஐபிஎல் 14 வது சீசனில்  இரண்டாவது பகுதி ஆட்டம் சமீபத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸீல் நடந்து வந்தது.

இந்நிலையில்,  நீண்ட நாட்களுக்குக்குப் பிறகு சென்னை கிங்ஸ் அணியு இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

சென்னை கிங்ஸ் அணியை எதிர்த்து, கொல்கத்தா அணி விளையாடவுள்ள நிலையில்,  இந்த இறுதிப் போட்டியைக் காண ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர்.

டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது.இதனால் சென்னை அணி முதலில் பேட்டிங் செய்யவுள்ளது.. மேலும் தோனி கேப்டனாகப் பொறுப்பேற்று விளையாடும் 300 டி-20 மேட்ச் இதுவாகும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திரையரங்குகளில் ஐபிஎல் இறுதி போட்டி: குவியும் ரசிகர்கள்