புள்ளிப் பட்டியலை வைத்து அணியின் தன்மையை கணிக்க முடியாது… கோலி கருத்து!

Webdunia
வெள்ளி, 21 ஏப்ரல் 2023 (14:44 IST)
இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர வீரருமான கோலி, கடந்த சில ஆண்டுகளாக பேட்டிங் ஃபார்மில் தடுமாறி வந்த நிலையில் இப்போது மீண்டும் தன்னுடைய அசுர பார்முக்கு திரும்பி சிறப்பாக விளையாடி வருகிறார். தற்போது ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக விளையாடி, அதிக ரன்கள் சேர்த்த வீரர்களின் பட்டியலில் முன்னிலையில் உள்ளார்.

நேற்று அவர் ஆர் சி பி அணியை வழிநடத்தினார். போட்டிக்குப் பின்னர் பேசிய அவர் “புள்ளிப்பட்டியலை வைத்து ஒரு அணியின் தன்மையைக் கணிக்க முடியாது. கடைசி கட்டத்தில் புள்ளிப்பட்டியலை பார்த்து என்ன செய்யவேண்டுமோ அதை செய்வோம். டி 20 கிரிக்கெட்டை பொறுத்தவரை விக்கெட் விழுவதை வைத்துதான் போட்டியை வெல்வதற்கான வாய்ப்புகள் தெரியவரும்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா - தென்னாப்பிரிக்கா 4வது டி20: சுப்மன் கில் வெளியே? அணியில் 3 மாற்றங்கள் நிகழ வாய்ப்பு!

அவசரமாக எல்லோரும் ரத்த தானம் செய்யுங்கள்: ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் உருக்கம்!

ஐபிஎல் 2026 ஏலம்: நட்சத்திரமாக ஜொலிக்கப் போகும் 6 இந்திய உள்ளூர் வீரர்கள்!

கிரிக்கெட் வரலாற்றிலேயே முதல் உலக சாதனை.. அபிஷேக் ஷர்மா அசத்தல்..!

மூன்றாவது டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி..தொடரையும் வெல்லுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments