Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அனுபவத்தை பணத்தால் வாங்க முடியாது… ஷேவாக் காட்டமான விமர்சனம்!

Webdunia
வெள்ளி, 21 ஏப்ரல் 2023 (14:21 IST)
இந்திய அணியின் முன்னாள் அதிரடி தொடக்கக் காரரான சேவாக், மனதில் பட்ட கருத்துகளை தைரியமாகக் கூறி வருபவர். கடந்த 2017 ஆம் ஆண்டு, அவர் ஓய்வு பெற்ற அவர், சில ஆண்டுகள் ஐபிஎல் கிரிக்கெட் விளையாடிவிட்டு, பின்னர் ஓய்வு பெற்றார். இப்போது கிரிக்கெட் வர்ணனை மற்றும் அணிகளுக்கு ஆலோசகராக செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில் இப்போது நடந்துவரும் ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு இளம் வீரரான சாம் கரண் பற்றி விமர்சனத்தை வைத்துள்ளார். அதில் “அனுபவம் என்பது பணத்தால் வாங்க முடியாதது. 18 கோடிக்கு வாங்கி விட்டதாலேயே சாம் கரணால் போட்டியை வெல்ல முடியாது. அதற்கு அனுபவம் தேவை. அவர் இன்னும் அதைப் பெறவில்லை.” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் RCB அணிக்குத் திரும்பும் தினேஷ் கார்த்திக்… ஆனா பேட்ஸ்மேனாக இல்லை- ரசிகர்கள் மகிழ்ச்சி!

இன்னும் ஒரே ஒரு சிவப்பு டிக் மீதமுள்ளது… அதையும் வெல்லுங்கள் – கோலிக்கு டிராவிட் அன்புக்கட்டளை!

இன்ஸ்டாவில் சாதனை படைத்த கோலியின் ஒற்றைப் புகைப்படம்!

கரிபியன் தீவுகளில் சூறாவளி எச்சரிக்கை… இந்திய வீரர்கள் தாய்நாடு திரும்புவதில் தாமதம்!

இந்திய கிரிக்கெட் அணிக்கு 125 கோடி ரூபாய் பரிசு அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments