Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'தி புளூ ரைசிங் 'அணியின் உரிமையாளரான கோலி

Webdunia
செவ்வாய், 3 அக்டோபர் 2023 (19:19 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் நட்சத்திர கிரிக்கெட் வீரருமான கோலி புளூ ரைசிங் அணியின் உரிமையாளர் ஆகியுள்ளார்.
 

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி. இவர்,  கேப்டன் பொறுப்பில் இருந்தபோது தொடர் தோல்விகள் சந்தித்த  நிலையில், கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினார்.

அதன்பின்னர், போட்டியில் கவனம் செலுத்திய விராட் கோலி, ஆசிய கோப்பை கிரிக்கெட் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் சிறப்பாக விளையாடினார்.

விரையில் ஐம்பது ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெறவுள்ள நிலையில், இதற்கான பயிற்சி ஆட்டம் நடந்து வருகிறது. இதிலும் கோலி கவனம் செலுத்தி வருகிறார்.

இந்த நிலையில்,E1எலக்ட்ரிக் ரேஸ்போட் தொடரில் தி புளூ ரைசிங் அணியின் உரிமையாளராகியுள்ளார் விராட் கோலி.  வரும் 2024 ஆம் ஆண்டு முதல்  இத்தொடர் நடைபெறவுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியாவை வெல்லும்… முன்னாள் வீரர் கணிப்பு!

மகளிர் பிரிமியர் லீக்.. பெங்களூரு அணிக்கு 2வது வெற்றி.. கேப்டன் ஸ்மிருதி மந்தனா அபார பேட்டிங்..!

துபாயில் ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்து சாப்பிடும் விராட் கோலி… என்ன காரணம்?

கிரிக்கெட்டர்கள் PR குழு வைத்துக் கொள்வது எவ்வளவு முக்கியம் என்று இப்போது புரிகிறது- ரஹானே ஆதங்கம்!

ரிஷப் பண்டை தாக்கிய பாண்ட்யா அடித்த பந்து! என்ன ஆச்சு அவருக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments