Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'தி புளூ ரைசிங் 'அணியின் உரிமையாளரான கோலி

Webdunia
செவ்வாய், 3 அக்டோபர் 2023 (19:19 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் நட்சத்திர கிரிக்கெட் வீரருமான கோலி புளூ ரைசிங் அணியின் உரிமையாளர் ஆகியுள்ளார்.
 

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி. இவர்,  கேப்டன் பொறுப்பில் இருந்தபோது தொடர் தோல்விகள் சந்தித்த  நிலையில், கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினார்.

அதன்பின்னர், போட்டியில் கவனம் செலுத்திய விராட் கோலி, ஆசிய கோப்பை கிரிக்கெட் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் சிறப்பாக விளையாடினார்.

விரையில் ஐம்பது ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெறவுள்ள நிலையில், இதற்கான பயிற்சி ஆட்டம் நடந்து வருகிறது. இதிலும் கோலி கவனம் செலுத்தி வருகிறார்.

இந்த நிலையில்,E1எலக்ட்ரிக் ரேஸ்போட் தொடரில் தி புளூ ரைசிங் அணியின் உரிமையாளராகியுள்ளார் விராட் கோலி.  வரும் 2024 ஆம் ஆண்டு முதல்  இத்தொடர் நடைபெறவுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் 2025: டாஸ் வென்ற பஞ்சாப் பேட்டிங் தேர்வு.. கொல்கத்தாவிற்கு இன்னொரு வெற்றி கிடைக்குமா?

ஐபிஎல் போட்டிகளில் பேட்ஸ்மேன்களின் பேட் அளவை அளக்கும் நடுவர்கள்… காரணமென்ன?

விக்கெட் கீப்பிங்கில் இரட்டை சதம் அடித்த தோனி… புதிய சாதனை!

எனக்கு எதுக்கு ஆட்டநாயகன் விருது… அதுக்கு தகுதியானவர் அவர்தான் – தோனி ஓபன் டாக்!

தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி.. பொறுமையை சோதித்த ஷிவம் துபே.. தோனி அதிரடியால் சிஎஸ்கே வெற்றி..!

அடுத்த கட்டுரையில்
Show comments