Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொடர் மழை எதிரொலி: இந்தியா-நெதர்லாந்து பயிற்சி ஆட்டம் ரத்து..!

Webdunia
செவ்வாய், 3 அக்டோபர் 2023 (17:48 IST)
உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் ஐந்தாம் தேதி முதல் தொடங்க இருக்கும் நிலையில் தற்போது பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. 
 
ஏற்கனவே இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான பயிற்சி ஆட்டம் கெளஹாத்தி மைதானத்தில் நடைபெற இருந்த நிலையில் அந்த போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. 
 
இந்த நிலையில் இன்று இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிவிக்கிடையிலான போட்டி திருவனந்தபுரத்தில் நடைபெற இருந்த நிலையில் இந்த போட்டியில் ஒரு பந்து கூட வீசப்படாமல் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. இதனால் ரசிகர்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.  
 
மழை நேரத்தில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்குவதால் இந்த போட்டியில் மழை தான் பிரதானமாக விளையாடுமோ என்ற அச்சம் ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கில் இன்னிங்ஸுக்கு நடுவே சோம்பேறியாகிவிடுகிறார்… ரிக்கி பாண்டிங் விமர்சனம்!

விராட் கோலி மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்குத் திரும்புவார்- மைக்கேல் கிளார்க் நம்பிக்கை!

ODI –ல் சதமடித்தாலும் பாராட்டமாட்டார்.. ஆனால் டெஸ்ட்டில் 50 ரன்கள் அடித்தாலே…- அப்பா குறித்து ரோஹித் நெகிழ்ச்சி!

விராட் கோலியை கைது செய்ய வேண்டும்..? அல்லு அர்ஜுன் ரசிகர்கள் வேலையா? - ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்!

அனைத்து விதமானக் கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு.. பியுஷ் சாவ்லா அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments