Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொடர் மழை எதிரொலி: இந்தியா-நெதர்லாந்து பயிற்சி ஆட்டம் ரத்து..!

Webdunia
செவ்வாய், 3 அக்டோபர் 2023 (17:48 IST)
உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் ஐந்தாம் தேதி முதல் தொடங்க இருக்கும் நிலையில் தற்போது பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. 
 
ஏற்கனவே இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான பயிற்சி ஆட்டம் கெளஹாத்தி மைதானத்தில் நடைபெற இருந்த நிலையில் அந்த போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. 
 
இந்த நிலையில் இன்று இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிவிக்கிடையிலான போட்டி திருவனந்தபுரத்தில் நடைபெற இருந்த நிலையில் இந்த போட்டியில் ஒரு பந்து கூட வீசப்படாமல் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. இதனால் ரசிகர்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.  
 
மழை நேரத்தில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்குவதால் இந்த போட்டியில் மழை தான் பிரதானமாக விளையாடுமோ என்ற அச்சம் ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓவல் டெஸ்ட்.. டாஸ் வென்ற இங்கிலாந்து.. இந்திய அணியில் பும்ரா இல்லை..!

என்னது சானியா மிர்சா பயோபிக்கில் அக்‌ஷய் குமாரா?... செம்ம நக்கல்தான்!

கணவர் கோபமாக இருந்தால் 5 நிமிடம் எதுவும் பேசாதீர்கள்… பெண்களுக்கு தோனி அட்வைஸ்!

கே எல் ராகுலை 25 கோடி ரூபாய்க்கு வாங்க ஆர்வம் காட்டும் KKR.. !

பிராட்மேனின் 90 ஆண்டு கால சாதனையை முறியடிக்க வாய்ப்பு.. கில் சாதனை செய்வாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments