Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொடர் மழை எதிரொலி: இந்தியா-நெதர்லாந்து பயிற்சி ஆட்டம் ரத்து..!

Webdunia
செவ்வாய், 3 அக்டோபர் 2023 (17:48 IST)
உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் ஐந்தாம் தேதி முதல் தொடங்க இருக்கும் நிலையில் தற்போது பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. 
 
ஏற்கனவே இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான பயிற்சி ஆட்டம் கெளஹாத்தி மைதானத்தில் நடைபெற இருந்த நிலையில் அந்த போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. 
 
இந்த நிலையில் இன்று இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிவிக்கிடையிலான போட்டி திருவனந்தபுரத்தில் நடைபெற இருந்த நிலையில் இந்த போட்டியில் ஒரு பந்து கூட வீசப்படாமல் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. இதனால் ரசிகர்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.  
 
மழை நேரத்தில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்குவதால் இந்த போட்டியில் மழை தான் பிரதானமாக விளையாடுமோ என்ற அச்சம் ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பதீரனா வீசிய பவுன்சரை தலையில் வாங்கிய கோலி… அடுத்தடுத்த பந்துகளில் பறந்த பவுண்டரி!

சுரேஷ் ரெய்னாவின் சாதனையை முறியடித்த தோனி… இது மட்டும்தான் ஒரே ஆறுதல்!

அஸ்வினுக்குப் பின்னால் ஒளிந்துகொள்வதா? தோனியை விமர்சிக்கும் ரசிகர்கள்!

கடைசி ஓவரை ஏன் க்ருனாள் பாண்டியா வீசினார்?... தோனி சிக்ஸ் அடிக்க வேண்டுமென்றே இப்படி ஒரு முடிவா?

மோசமான ஃபீல்டிங் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது… சி எஸ் கே கேப்டன் ருத்துராஜ் கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments