Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோலி, ஜடேஜா, பண்ட் ரி எண்ட்ரி… இரண்டாவது டி 20 போட்டியில் யார் யார் நீக்கம்?

Webdunia
சனி, 9 ஜூலை 2022 (09:16 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான இரண்டாவது டி 20 போட்டி இன்று பர்ஹிங்ஹாமில் நடக்க உள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு தற்போது டி 20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் டி 20 போட்டியில் இந்திய அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த போட்டியில் கோலி, பண்ட் மற்றும் ஜடேஜா ஆகியோர் விளையாடவில்லை.

இந்நிலையில் இன்று நடக்கும் போட்டியில் அவர்கள் மூவரும் அணிக்குள் திரும்புகிறார்கள். இதனால் முந்தைய போட்டியில் விளையாடிய வீரர்கள் யார் யார் அணியில் இருந்து நீக்கப்படுவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. கோலியின் இடத்தில் விளையாடிய தீபக் ஹூடா, அக்ஸர் படேல் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோரின் இடங்கள் கேள்விக்குள்ளாகியுள்ளதாக சொலல்ப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

The Greatest of all time! T20 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த ஒரே இந்திய வீரர்! மாஸ் காட்டிய King Kohli!

MI vs RCB! ஆத்தி.. என்னா அடி! Power Play-ல் பொளந்து கட்டிய கோலி-படிக்கல்!

உலக குத்துச்சண்டை கோப்பை.. இந்திய வீரர் தங்கம் வென்று சாதனை..!

போட்டிக் கட்டணத்தில் 25 சதவீதம் அபராதம்.. என்ன தவறு செய்தார் இஷாந்த் ஷர்மா!

டி 20 என்றாலே பேட்ஸ்மேன்களைப் பற்றிதான் பேசுகிறார்கள்… ஆனால்?- ஷுப்மன் கில் கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments