Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரிலும் வெற்றி பெறுவோம்: இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர்

Advertiesment
butler
, வியாழன், 7 ஜூலை 2022 (20:44 IST)
இந்தியாவுக்கு எதிராக சமீபத்தில் ஐந்தாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதை அடுத்து இன்று முதல் டி20 தொடர் நடைபெற உள்ளது 
 
மூன்று டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் நடைபெற உள்ள நிலையில் இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் வெற்றி பெறுவோம் என இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார்
 
இன்று நடைபெறும் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியில் இந்திய அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாக இருப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
 
போட்டிக்கு முன் பேட்டியளித்த இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் பேட்டியளித்தபோது, ‘எங்கள் அணி சிறப்பாக விளையாடி வருகிறது என்றும் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றது போலவே டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி இந்தியாவை தோற்கடிப்போம் என்று கூறியுள்ளார்
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: கால் இறுதியில் பி.வி.சிந்து