Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோலியின் காதை சேதப்படுத்திய ரசிகர்கள்!

Webdunia
வெள்ளி, 8 ஜூன் 2018 (13:12 IST)
டெல்லியில் உள்ள மேடம் துஸாட்ஸ் அருங்காட்சத்தியில் வைக்கபட்டுள்ள இந்திய கேப்டன் விராட் கோலியின் சிலை ரசிகர்களால் சேதப்படுத்தப்பட்டுள்ளது.
 
இந்தியா அணியின் ரன் மேஷின் என்று அழைக்கப்படும் விராட் கோலி, ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் போட்டி என அனைத்து தரப்பிலான சர்வதேச போட்டிகளிலும் சிறப்பாக செயல்படக் கூடியவர். இவரது அசாதாரண திறமையால் கடந்த 2016ம் ஆண்டு இந்திய அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
 
இவரை சிறப்பிக்கும் வகையில் டெல்லியில் உள்ள மேடம் துஸாட்ஸ் அருங்காட்சத்தியில் இவருக்கு நேற்று முன்தினம் சிலை வைக்கப்பட்டிருந்தது. இந்த சிலையை ரசிகர்கள் ஆர்வத்துடன் பார்த்து வந்தனர்.
 
இந்நிலையில், இவரது சிலையின் காது பகுதி நேற்று சேதமடைந்துள்ளது. அந்த அருங்காட்சியத்திர்க்கு அதிகமாக ரசிகர்கள் வந்திருந்த போது கூட்டநெரிசல் அதிகமாக இருந்ததே சிலையின் காது பகுதி சேதமடைய காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஹர்திக் பாண்ட்யா நூடுல்ஸைத் தவிர வேறு எதுவும் சாப்பிட்டிருக்கவில்லை… பிளாஷ்பேக் ஸ்டோரி சொன்ன நிதா அம்பானி!

பாகிஸ்தான் வீரர்கள் யாருமே இந்தியாவுக்கு அச்சுறுத்தல் இல்லை… ஹர்பஜன் சிங் கருத்து!

துபாயில் இருந்து தென்னாப்பிரிக்கா கிளம்பிய இந்திய அணி பயிற்சியாளர் மோர்னே மோர்கல்!

பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனை விருது 2025: விருதுகளை வென்ற மனு பாக்கர், மிதாலி ராஜ்!

சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியாவை வெல்லும்… முன்னாள் வீரர் கணிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments