இந்திய அணியில் கோலி அளவுக்கு ஆபத்தானவர் இவர்… ஆஸி பயிற்சியாளர் கருத்து!

Webdunia
திங்கள், 1 ஜனவரி 2024 (09:42 IST)
கடந்த சில மாதங்களாக காயம் காரணமாக தொடர்ந்து அணியில் இடம்பெறாத ராகுல், ஆசியக் கோப்பை தொடரில் மறுவருகை கொடுத்தார். அது முதல் நான்காம் இடத்தில் மிகச்சிறப்பாக விளையாடி வரும் உலக் கோப்பை தொடரிலும் இந்திய அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

தற்போது நடந்து வரும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரிலும் சிறப்பாக விளையாடி வருகிறார். அடுத்து நடக்க உள்ள ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை வழிநடத்த உள்ளார். இந்நிலையில் அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளரான ஆஸி அணியின் முன்னாள் வீரர் ஜஸ்டின் லாங்கர் கே எல் ராகுல் கோலி போன்றே மிக ஆபத்தான வீரர் எனக் கூறியுள்ளார்.

இதுபற்றி அவர் ”ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் கோலி மற்றும் கே எல் ராகுல் ஆகிய இருவரும் அவுட்டாகும் வரை நான் ஒய்வெடுக்கவே மாட்டேன். கோலியை போலவே ராகுலும் ஒரு நேர்த்தியான மற்றும் ஆபத்தான வீரர்.” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விராத் கோஹ்லி, ரோஹித் சர்மா சம்பளம் ரூ.2 கோடி குறைக்கப்படுகிறதா? பிசிசிஐ முடிவுக்கு என்ன காரணம்?

நடுவரை விரட்டி விரட்டி அடித்த வீரர்கள்.. கலவர பூமியான பாகிஸ்தான் மைதானம்..

கிரிக்கெட்டை தவிர வேறு எதுவும் வேண்டாம்.. திருமண ரத்துக்கு பிறகு மனம் திறந்த ஸ்மிருதி மந்தனா..

பாகிஸ்தானுக்கு ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியை அனுப்பலாமா? பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு..!

மூன்று ஃபார்மட்டுகளிலும் 100 விக்கெட்டுகள் எடுத்த முதல் இந்திய வீரர்.. பும்ராவுக்கு குவியும் வாழ்த்துக்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments