Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் ஏலத்துக்கு முதல் முறையாக வரும் இங்கிலாந்து வீரர்!

Webdunia
செவ்வாய், 18 ஜனவரி 2022 (09:47 IST)
இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன் ஜோ ரூட் இந்த ஆண்டு ஏலத்தில் கலந்துகொள்ள உள்ளதாக சொல்லப்படுகிறது.

இங்கிலாந்து அணியின் நட்சத்திரங்களில் ஒருவரான ஜோ ரூட் அந்த நாட்டு அணிக்காக கூட இருபது ஓவர் போட்டிகளில் அதிகமாக விளையாடுவது இல்லை. டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் அவர் முதல் முதலாக ஐபிஎல் தொடரில் கலந்துகொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடக்க உள்ள மெகா ஏலத்தில் அவர் கலந்துகொள்ள உள்ளதாக இங்கிலாந்து ஊடகமான ஈவ்னிங் ஸ்டாண்டர்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர்: இந்திய அணி தோல்வி..!

இரண்டு இந்திய வீரர்களைக் குறிவைக்கும் கங்குலி… டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு யார் பயிற்சியாளர்?

ஷமி வெளி உலகத்துக்காக ஷோ காட்டுகிறார்… என் மகளுக்கு அவர் வாங்கிக் கொடுத்ததெல்லாம் இலவசம்… முன்னாள் மனைவி விமர்சனம்!

தோனிக்காக விதிகளை மாற்றிக்கொண்டே இருப்பார்கள்… முகமது கைஃப் கருத்து!

RCB போட்டிக்குப் பிறகு கோபத்தில் டிவியை உடைத்தாரா தோனி?.. ஹர்பஜன் சிங் சர்ச்ச்சைக் கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments