Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிஎஸ்கே-லக்னோ போட்டிக்கு இடையே வந்த மழை… ஜாண்டி ரோட்ஸ் செய்த செயலால் நெகிழ்ந்த ரசிகர்கள்!

Webdunia
வியாழன், 4 மே 2023 (08:29 IST)
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் போட்டியில் நேற்று சென்னை மற்றும் லக்னோ அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் 19.2 வது ஓவரில் மழை வந்ததால் போட்டி நிறுத்தப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டன. இதனால் எளிதாக வெற்றி பெற வேண்டிய ஒரு போட்டியை சென்னை அணி இழந்தது.

இந்த போட்டியில் மழை குறுக்கிட்ட போது லக்னோ அணியின் ஃபீல்டிங் கோச், ஜாண்டி ரோட்ஸ் மைதான ஊழியர்களோடு இணைந்து கவர்களை இழுத்து வந்து விக்கெட்டை மூடினார். இது சம்மந்தமான வீடியோ இணையத்தில் வெளியாகி அவருக்கு ரசிகர்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாம்பியன்ஸ் டிராபி முதல் ஆட்டம்.. 2வது பந்தில் வெளியேறிய பாகிஸ்தான் வீரர்..!

பும்ராவுக்குப் பதில் அணியில் இவரைதான் எடுக்கவேண்டும்… ரிக்கி பாண்டிங் சொல்லும் காரணம்!

பும்ராவை விட உலகக் கோப்பையில் ஷமி சிறப்பாக செயல்பட்டார்… முன்னாள் வீரர் பாராட்டு!

பாகிஸ்தானில் இன்று ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் தொடக்கம்.. இந்திய போட்டிகள் மட்டும் துபாயில்..!

ஹர்திக் பாண்ட்யா நூடுல்ஸைத் தவிர வேறு எதுவும் சாப்பிட்டிருக்கவில்லை… பிளாஷ்பேக் ஸ்டோரி சொன்ன நிதா அம்பானி!

அடுத்த கட்டுரையில்
Show comments