Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாக்‌ஷிக்குப் பிறகு நான் மட்டுமே… தோனியைக் கலாய்த்த ஜடேஜா!

vinoth
வெள்ளி, 29 மார்ச் 2024 (07:27 IST)
ஐபிஎல் 2024 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்கள் இரண்டு போட்டிகளையும் வென்று புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது. எனவே இந்த முறை அந்த அணி கோப்பை வெல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று ரசிகர்கள் கருத்து சொல்ல இப்போதே ஆரம்பித்து விட்டன.

இந்நிலையில் சமீபத்தில் நடந்த ஒரு உரையாடல் நிகழ்ச்சியில் தோனி மற்றும் ஜடேஜா ஆகியோர் கலந்துகொண்டனர். அப்போது கேட்கப்பட்ட கேள்விக்கு ஜடேஜா அளித்த பதில் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. அதில் “சாக்‌ஷி அண்ணிக்குப் பிறகு தோனியால் தூக்கப்பட்ட ஒரே ஒரு ஆண் நபர் நானாகதான் இருப்பேன்” என ஜாலியாக பதிலளித்துள்ளார். இந்த பதிலைக் கேட்டு விழுந்து விழுந்து சிரித்து ரசித்துள்ளார்.

ஐபிஎல் கடந்த சீசனில்  இறுதிப் போட்டியில் கடைசி கட்டத்தில் அடுத்தடுத்து பவுண்டரி மற்றும் சிக்சர் அடித்து ஜடேஜா சி எஸ் கே அணியை ஐந்தாவது முறையாகக் கோப்பையை வெல்ல வைத்தார். அப்போது உணர்ச்சி பெருக்கில் தோனி ஜடேஜாவை தூக்கிக் கொண்டாடினார். அந்த புகைப்படம் இன்ஸ்டாகிராமில் அதிக லைக்குகளைப் பெற்ற ஒரு புகைப்படமாக இன்றளவும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதை குறிப்பிட்டுதான் ஜடேஜா இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்க அணி நிர்வாகம் இந்தியா முழுதும் சுற்றி திறமைகளைக் கண்டுபிடிக்கிறது- ஹர்திக் பாண்ட்யா மகிழ்ச்சி!

மும்பை இந்தியன்ஸின் புதிய கண்டுபிடிப்பு ‘அஸ்வனி குமார்’.. பும்ராவுக்கு துணையாக இன்னொரு டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் ரெடி!

களத்துல வேணா சொதப்பலாம்.. ஆனா சோஷியல் மீடியாவுல நாங்கதான் – RCB படைத்த சாதனை!

இன்னும் ஒரு ஓவர் குடுத்தா குறைஞ்சு போயிடுவீங்களா? ஜெயித்தும் ஹர்திக்கை போட்டு பொளக்கும் ரசிகர்கள்! காரணம் இந்த புது ப்ளேயர்தான்!?

அந்த செய்தி வந்ததில் இருந்து பசியே இல்லை- அறிமுகப் போட்டியில் கலக்கிய அஸ்வனி குமார் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments