Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல்- போட்டிகள் மீண்டும் நடத்த திட்டம் - பிசிசிஐ

Webdunia
செவ்வாய், 25 மே 2021 (21:55 IST)
இந்த ஆண்டில் (2010) 14 வது ஐபில் சீசனை பிசிசிஐ நடத்தி வந்த நிலையில், இந்தியாவில் பரவிவரும் கொரொனா இரண்டாவது அலையின் காரணமாக  தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில் ஐபிஎல் -2021 தொடர் எப்போதும் நடைபெறும் என பலரும் கேள்வி எழுப்பி வந்த நிலையில், தற்போது பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

மேலும், வரும் செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதிமுதல் அக்டோபர் 15 ஆம் தேதிவரையிலான 25 நாட்களில் மீதமுள்ள போட்டிகளை நடத்தவும் திட்டமிட்டுள்ளது பிசிசிஐ.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் செப்டம்பர் 14ல் முடியவுள்ளதால் வீர்ர்களைத் தனிமைப்படுத்திவிட்டு, கடந்த ஆண்டைப் போலவே ஐக்கிய அமீரகத்தில் வீரர்களைப் பாதிகாப்பு வளையத்திற்குள் கொண்டுவர பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

மழையால் தாமதமாகும் ராஜஸ்தான் - கொல்கத்தா போட்டி.. போட்டி ரத்தானால் 2ஆம் இடம் யாருக்கு?

ஐதராபாத் அபார வெற்றி.. 214 ரன்கள் அடித்தும் பஞ்சாப் பரிதாபம்.. புள்ளிப்பட்டியலில் 2ஆம் இடம்..

எங்க போனாலும் கேமராவை தூக்கிக்கிட்டு உள்ள வந்துடுவீங்களா? – ஸ்டார் ஸ்போர்ட்ஸை பொறிந்து தள்ளிய ஹிட்மேன்!

சாதனை படைத்த RCB vs CSK போட்டி..! இத்தனை கோடி பேர் பார்த்தார்களா..?

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து ஜெயக்குமார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments