Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோலியை விட அதிக சம்பளம் பெரும் வீரர் இவர்தான் !

Webdunia
செவ்வாய், 25 மே 2021 (20:28 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, சமீபத்தில் அனைத்துப் போட்டிகளிலும் வென்று கோப்பை சாதித்துக் காட்டினார். சமீபத்தில் நடைபெற்ற ஐபிஎல்-2021 14 வதுச் சீசன் ஐபிஎல் போட்டியில் விராட் கோலி கேப்டனாக ஜொலித்தார்.

இந்நிலையில், உலகளவில் பெரும் செல்வம் கொழிக்கும் வாரியமாக பிசிசிஐ இருப்பதால் ஏராளமான சம்பளம் கொடுத்து வருகிறது.

இதில் இந்திய கிரிக்கெட் வீரர்களில் கேப்டன் விராட் கோலிக்கு அதிக சம்பளம் பிசிசிஐ கொடுப்பதாக பலரும் நினைத்திருந்தனர். அந்த வகையில் இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் கோலியை விட அதிகம் சம்பளம் பெருகிறார்.

இதில், கோலி இரண்டாம் இடம் பெற்றுள்ளார். பிசிசிஐயின் சம்பளப் பட்டியலில் ஏ பிளஸ் கிரேட் பட்டியலில் உள்ளார். அவருக்கு ஒருவருடத்திற்கு ரூ.7 கோடி பிசிசிஐ வழங்குகிறது.  இங்கிலாந்து அணியின் ஜோ ஊரூட் வருடத்திற்கு ரூ.7.22 கோடி ( 7,00,000 பவுண்ட்) சம்பளம் பெறுகிறார்.

மேலும், விளம்பரங்களின் மூலம் விராட் கோலி அதிகளவில் சம்பளம் பெரும் கோலி, ஐபிஎல் போட்டியில் விளையாட பெங்களூர் அணியிடம் ரூ.17 கோடி சம்பளம் பெருகிறார்.

தொடர்புடைய செய்திகள்

வலைப்பயிற்சியில் ஆச்சர்யப்படுத்திய தோனி… ஆர் சி பி அணிக்கு எதிரான போட்டிக்கு 100 சதவீதம் தயார்!

தோனி இன்னும் இரண்டு ஆண்டுகள் விளையாடுவார்… முன்னாள் சி எஸ் கே வீரர் நம்பிக்கை!

எளிதாக ப்ளே ஆஃப் சென்ற SRH… ஆர் சி பி& சி எஸ் கே அணிகளுக்கு வாழ்வா சாவா போட்டி!

கைவிடப்பட்ட போட்டி… எளிதாக ப்ளே ஆஃப்க்கு தகுதி பெற்ற ஐதராபாத்!

இன்னைக்கு மேட்ச்சும் அம்பேல்தானா? மழையால் தொடங்காத போட்டி! – ரத்து செய்யப்பட்டால் என்ன ஆகும்?

அடுத்த கட்டுரையில்
Show comments