Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தேசத்துடன் துணை நிற்கும் பிசிசிஐ ! கங்குலி அறிக்கை!

தேசத்துடன் துணை நிற்கும் பிசிசிஐ ! கங்குலி அறிக்கை!
, திங்கள், 24 மே 2021 (16:10 IST)
இந்தியாவில் உருமாறிய கொரொனா இரண்டாவது அலை வேகமாகப் பரவிவருகிறது. அனைத்து மக்களையும் காக்க மத்திய அரசு அந்தந்த மாநில அரசுகளுடன் இணைந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்நிலையில், கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களில் பெரும்பாலானோருக்கு ஆக்சிஜன் தேவைப்படுகிறது.

இதுசில மாநிலங்களில் உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும் சில சேவை நிறுவனங்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வெளிநாடுகளில் இருந்து இந்த ஆக்ஸின சிலிண்டர்களை இறக்குமதி செய்து வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில், கொரொனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டி 2 ஆயிரம் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் வழங்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பிசிசிஐயின் தலைவர் கங்குலி வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் அதிகரித்து வரும் கொரொனா வைரஸுக்கு எதிரான போரில் பிசிசிஐ மருத்துவத்துறைக்கு உதவி செய்யும் எனத் தெரிவித்துள்ளார். இதற்கு ரசிகர்கள் பாராட்டுகள் தெரிவித்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆசிரியர் கைது! பத்மா சேஷாத்திரி பள்ளி ஒத்துழைக்கவில்லை - போலீஸார்