Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நியூசிலாந்துக்கு எதிரான போட்டி: இந்தியா அபார வெற்றி

Webdunia
ஞாயிறு, 29 அக்டோபர் 2017 (21:32 IST)
இன்று கான்பூரில் நடைபெற்று வரும் நியூசிலாந்து அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இந்தியா அபாரமாக 6 ரன்கள்  வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.



 
 
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ரோஹித் சர்மா, விராத் கோஹிலி ஆகியோர்களின் அருமையான சதங்களால் 6 விக்கெட் இழப்பிற்கு 337 ரன்கள் குவித்தது
 
338 என்ற இலக்கை நோக்கி விளையாடிய நியூசிலாந்து அணி வீரர்கள் நன்றாக விளையாடியபோதிலும் 50 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 331 ரன்களே எடுத்து 6 வித்தியாசத்தில் தோல்வி அடைந்தனர்.
 
இந்த வெற்றியின் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரை வென்றது.,/

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தோனியின் ஓய்வு பற்றி எனக்கு எதுவும் தெரியாது… சிஎஸ்கே பிரபலம் அளித்த பதில்!

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஒரு குட் நியூஸ்.. பும்ராவின் கம்பேக் குறித்து வெளியான தகவல்!

இந்த சீசனுக்கு நடுவிலேயே ஓய்வை அறிவிக்கப் போகிறாரா தோனி?.. தீயாய்ப் பரவும் தகவல்!

எல்லாமே தப்பா நடக்குது… ஹாட்ரிக் தோல்வி குறித்து ருத்துராஜ் புலம்பல்!

எங்க இறங்க சொன்னாலும் இறங்குவேன்.. எனக்குப் பழகிடுச்சு-கே எல் ராகுல் !

அடுத்த கட்டுரையில்
Show comments