Webdunia - Bharat's app for daily news and videos

Install App

38 பந்துகளில் 50 ரன்கள்: பதிலடி கொடுத்து வருகிறது நியூசிலாந்து

Webdunia
ஞாயிறு, 29 அக்டோபர் 2017 (19:03 IST)
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் இறுதி ஒருநாள் போட்டி தற்போது கான்பூரில் நடைபெற்று வருகிறது



 
 
ரோஹித் சர்மா மற்றும் விராத் கோஹ்லியின் அபாரமான சதங்கள் காரணமாக இந்தியா 6 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 337 ரன்கள் எடுத்துள்ளது. 338 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி நியூசிலாந்து தற்போது பேட்டிங் செய்து வருகிறது.
 
இந்த நிலையில் நியூசிலாந்து பேட்ஸ்மேன் முன்ரோ 38 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து அபாரமாக விளையாடி வருகிறார். சற்றுமுன் வரை நியூசிலாந்து 18 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 115 ரன்கள் எடுத்துள்ளது. இன்னும் 32 ஓவர்கள் மீதமிருக்கும் நிலையில் வெற்றி பெற 222 ரன்கள் எடுக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய பந்துவீச்சாளர்கள் விக்கெட்டுக்களை வீழ்த்தவில்லையெனில் வெற்றி கைநழுவி போக வாய்ப்புள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சில போட்டிகள் நம் கூடவே இருக்கும்… அவற்றின் வெற்றி தோல்விகளுக்காக அல்ல… லார்ட்ஸ் போட்டி குறித்து பதிவிட்ட சிராஜ்!

3வது டெஸ்ட் போட்டி.. கேப்டன் கில் இடம் இங்கிலாந்து மன்னர் சார்லஸ் கேட்ட ஒரே ஒரு கேள்வி..

கற்றுக் கொடுப்பதை ஒருபோதும் டெஸ்ட் கிரிக்கெட் நிறுத்தாது- ரிஷப் பண்ட் கருத்து!

பேட்டிங்கில் மட்டுமல்ல.. பவுலிங்கிலும் உலக சாதனை செய்த வைபவ் சூர்யவன்ஷி.. குவியும் வாழ்த்துக்கள்..!

128 ஆண்டுகளுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட்.. 2028ல் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடக்கும் போட்டிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments