Webdunia - Bharat's app for daily news and videos

Install App

38 பந்துகளில் 50 ரன்கள்: பதிலடி கொடுத்து வருகிறது நியூசிலாந்து

Webdunia
ஞாயிறு, 29 அக்டோபர் 2017 (19:03 IST)
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் இறுதி ஒருநாள் போட்டி தற்போது கான்பூரில் நடைபெற்று வருகிறது



 
 
ரோஹித் சர்மா மற்றும் விராத் கோஹ்லியின் அபாரமான சதங்கள் காரணமாக இந்தியா 6 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 337 ரன்கள் எடுத்துள்ளது. 338 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி நியூசிலாந்து தற்போது பேட்டிங் செய்து வருகிறது.
 
இந்த நிலையில் நியூசிலாந்து பேட்ஸ்மேன் முன்ரோ 38 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து அபாரமாக விளையாடி வருகிறார். சற்றுமுன் வரை நியூசிலாந்து 18 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 115 ரன்கள் எடுத்துள்ளது. இன்னும் 32 ஓவர்கள் மீதமிருக்கும் நிலையில் வெற்றி பெற 222 ரன்கள் எடுக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய பந்துவீச்சாளர்கள் விக்கெட்டுக்களை வீழ்த்தவில்லையெனில் வெற்றி கைநழுவி போக வாய்ப்புள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா Under 19 அணியின் கேப்டன் ஆனார் சிஎஸ்கே வீரர் ஆயுஷ் மாத்ரே.. சூர்யவம்சிக்கும் இடம்..!

நியுசிலாந்து விக்கெட் கீப்பரை மாற்று வீரராக ஒப்பந்தம் செய்த RCB..!

500 மிஸ்ட் கால்கள்… நான் விலகி இருக்க விரும்புகிறேன்- சுட்டிக் குழந்தை சூர்யவன்ஷி!

விராட் கோலி இல்லாமல் விளையாடுவது அவமானகரமானது… இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கருத்து!

ரிஷப் பண்ட்டின் பிரச்சனைகளை நான் ஐந்து நிமிடத்தில் சரி செய்துவிடுவேன் –யோக்ராஜ் சிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments