Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வந்ததும் அவுட் ஆன கோலி; நின்று ஆடும் ரஹானே! – பரபரப்பில் டெஸ்ட் சாம்பியன்ஷிப்

Webdunia
ஞாயிறு, 20 ஜூன் 2021 (16:46 IST)
நியூஸிலாந்து எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் மூன்றாவது நாளான இன்று ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களில் கோலி அவுட் ஆனார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி இந்தியா – நியூஸிலாந்து இடையே நடைபெற்று வருகிறது.  கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்ட ஆட்டம் மழையினால் கைவிடப்பட்ட நிலையில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் நியூசிலாந்து டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. 

முதலில் பேட் செய்த இந்தியா மூன்று விக்கெட்டுகளை இழந்தது. பின்னர் களம் இறங்கிய விராட் கோலியும், ரஹானேவும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்நிலையில் இன்று ஆட்டம் தொடங்கிய நிலையில் 44 ரன்களிலேயே விராட் கோலி அவுட் ஆனது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் ரஹானே நிதானமாக விளையாடு சதம் அடித்தார். தற்போது 117 ரன்களில் ரஹானே விக்கெட் இழந்த நிலையில் இந்தியா தொடர்ந்து விளையாடி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாங்க அரையிறுதிக்குப் போகல… ஆனாலும் இந்த ஒரு காரணத்துக்காக மகிழ்ச்சிதான் – ரோவ்மன் பவல் நெகிழ்ச்சி!

தென்னாப்பிரிக்கா இன்னும் முழுத் திறமையைக் காட்டவில்லை.. முன்னாள் வீரர் நம்பிக்கை!

அரையிறுதியில் இருந்து இந்திய அணி வெளியேற வாய்ப்பிருக்கா? புள்ளி விவரம் சொல்வது என்ன?

மே.இ.தீவுகள் - தென்னாப்பிரிக்கா போட்டி: டக்வொர்த் லீவிஸ் முறையில் கிடைத்த த்ரில் வெற்றி..!

இந்தியா போட்டியின் போது மழை குறுக்கிடுமா?... ஆஸ்திரேலியா அரையிறுதிக் கனவுக்கு பிரச்சனை!

அடுத்த கட்டுரையில்
Show comments