Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒயிட் வாஷ் vs ஆறுதல் வெற்றி: 3வது டி20 யாருக்கு கைக்கொடுக்கும்?

Webdunia
செவ்வாய், 8 டிசம்பர் 2020 (09:19 IST)
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 3 வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று நடைபெற்வுள்ளது.
 
ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்தியா அணி, ஒரு நாள் தொடரில் தோல்வியை தழுவியது. அடுத்து டி20-யில் 2 போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இந்நிலையில் இன்று 3 வது டி20 போட்டி பிற்பகல் 1.40 மணிக்கு சிட்னியில் நடைபெறுகிறது. 
 
இந்திய அணி ஒயிட் வாஷ் செய்யும் முனைப்பில் போட்டியில் களமிறங்கும் நிலையில், ஆஸ்திரேலிய அணி ஆறுதல் வெற்றி என்ற நோக்கத்தில் களமிறங்கக்கூடும் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

ஜெய்ஸ்வால் உள்ளே வந்தால் பேட்டிங் வரிசை குழம்பிவிடும்… முன்னாள் வீரர் கருத்து!

கேப்டன்சியை ஏற்காமல் ஷாகீன் அப்ரிடிக்கு ஆதரவாக நின்றிருக்க வேண்டும்- பாபர் ஆசாம் குறித்து ஷாகித் அப்ரிடி விமர்சனம்!

கம்பீர் பயிற்சியாளர் ஆவது உறுதி... அறிவிப்பு எப்போது?- வெளியான தகவல்

ரோஹித் ஷர்மாவின் மகளோடு இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து நக்கல் செய்த ஷுப்மன் கில்!

உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் : கடைசி ஓவரில் ஆஸ்திரேலியா திரில் வெற்றி.. தப்பித்தது இங்கிலாந்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments