Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கை –இந்தியா தொடரில் பங்கேற்க முடியாது – பிசிசிஐ உறுதி!

Webdunia
வெள்ளி, 12 ஜூன் 2020 (12:53 IST)
இந்தியா மற்றும் இலங்கை அணிகள் இடையே நடக்க இருந்த தொடரில் பங்கேற்க முடியாது என பிசிசிஐ அறிவித்துள்ளது.

கொரோனாவால் உலகம் முழுவதும் நடக்க இருந்த அனைத்து விதமான விளையாட்டு போட்டிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. மூன்று மாதங்களுக்குப் பிறகு தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கிலாந்துக்கு சென்று விளையாட இருக்கிறது.

இந்நிலையில் இந்திய அணியும் இந்த மாதம் இலங்கைக்கு சென்று 3 ஒருநாள் மற்றும் 3 டி 20 போட்டிகளில் விளையாட இருந்தது. அந்த போட்டிகளில் விளையாட இலங்கை அணி சம்மதமும் தெரிவித்துள்ளது. ஆனால் மீண்டும் போட்டிகளில் பங்கேற்கும் முன் அரசிடம் அனுமதி பெற வேண்டியுள்ளதாக பிசிசிஐ, இலங்கை கிரிக்கெட் வாரியத்திடம் தெரிவித்துள்ளது. அதனால் அந்த தொடர் கைவிடப்பட்டதாகக் கருதப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விக்கெட் எடுத்துவிட்டு சீன் போட்ட திக்வேஷ் ராதி.. தம்பி அபராதம் கட்டுங்க என குட்டு வைத்த பிசிசிஐ!

எங்களுக்குத் தேவையான தொடக்கம் இதுதான் – பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாஸ் மகிழ்ச்சி!

தொடர்ந்து சொதப்பும் பண்ட்… கேலி பொருளான சஞ்சய் கோயங்கா!

எங்க அணி நிர்வாகம் இந்தியா முழுதும் சுற்றி திறமைகளைக் கண்டுபிடிக்கிறது- ஹர்திக் பாண்ட்யா மகிழ்ச்சி!

மும்பை இந்தியன்ஸின் புதிய கண்டுபிடிப்பு ‘அஸ்வனி குமார்’.. பும்ராவுக்கு துணையாக இன்னொரு டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் ரெடி!

அடுத்த கட்டுரையில்
Show comments